Thursday, September 19, 2024

Indian Heritager

c8243bd932bbdb0b70f5ab5e82f861d4?s=96&d=mm&r=g
161 POSTS0 COMMENTS

மகிழ்ச்சியும், ஆயுளும், ஐஸ்வர்யமும் பொங்கிட!

மகிழ்ச்சியும், ஆயுளும், ஐஸ்வர்யமும் பொங்கிட முதலில் நாம் மண்டலம் என்றல் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். மண்டலம்: ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள், பட்சம் என்பது 14 நாட்கள்....

மூலிகை முகப்பூச்சுகள் – முகம் பளிச்சிட

தற்சமயம் முகத்திர்ற்கு உபயோகிக்கப்படும் பலவிதமான கிரீம்கள் செயற்கையான அழகை கொடுக்கின்றன. அதனால் வரும் பக்க விளைவுகள் ஏராளம். எந்த ஒரு பக்கவிளைவுகளற்ற மூலிகை மருந்துகளை கொண்டு செய்யப்படும் கிரீம்கள்...

நெல்லி-மரபுசார் மருத்துவம்

அனைவருக்கும் எளிதாக குறைந்த விலையில் கிடைக்ககூடிய ஒரே காயகற்ப மூலிகை நெல்லியை நன்றாக உலர்த்தியபின் கருப்பு நிறமாக மாறும். இதற்கு நெல்லி முள்ளி பெயர்.நெல்லி கண்களுக்கு குளிர்ச்சி தரும்....

கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை உலர்ந்தது : 2 கப் து.பருப்பு : 1 தேக்கரண்டிசீரகம் : 1 தேக்கரண்டிமிளகு : 1 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் : 2தனியா : 1...

அருகம்புல்- மரபுசார் மருத்துவம்

இந்த உலகில் நிறைய புல் வகைகள் உள்ளன. ஆனால் அருகம்புல்லுக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த புள் வகைகளுக்கும் இல்லை. கடும் கோடையில் அருகம்புல் தீந்து கருகிவிடும். ஒரு...

கரிசலாங்கண்ணி – மரபுசார் மருத்துவம்

சித்தர்கள் அனைவரும் காயகற்ப மூலிகைகள் பற்றி அதிகம் கூறியுள்ள போதிலும் போகர் சப்த காண்டம் 7000-த்தில் கூறப்பட்டுள்ள காயகற்ப மூலிகைகள் மிகவும் சிறப்புடையது. அவற்றுள் மிகச் சிறப்பு வாய்ந்தது...

ஆலய நிர்மாணம்

நமது நாட்டில் சைவ ஆகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம் , தந்திரம் முதலியனவற்றையும் ஒட்டியும், ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவா ஆகமங்கள் இருபத்தேட்டோடு சைவ உபகமங்கள் நூற்றிப்பதின்மூன்று உள்ளன....

கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டையின் நோக்கம்

அசுரர்களை அகற்றுவதன் பொருட்டும், சிவகணங்களையும், தேவர்களையும் அழைத்ததற் பொருட்டும், ஆலயத்தை இரட்சித்தற் பொருட்டும், பக்தர்களை பாதுகாக்கவும் கொடிமரம் நிறுவப்படுகிறது. சிவன் கோயிலில் கொடிமரத்தின் மேல்பாகத்தில் நந்தியையும், விஷ்ணு கோயிலில்...

ஆகமம்- விளக்கம்

ஆ -ஆன்மாக்களின். கமம் -பாசங்களை நீக்கம் செய்து முக்திப் பேற்றை அருளுவது. இறைவனது ஐந்து முகங்களிலிருந்து இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றினவென்று காரணாகமத்தால் அறிகிறோம்.

வேதம் -ஒரு சுருக்கமான முன்னோட்டம்

வேதம் என்ற சொல்லின் தாது அல்லது பகுருதி வித் என்பதாகும். வித்-அறிவு, வேதம் என்பதற்கு அறிவு நூல் என்பது போறும். தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால்...

TOP AUTHORS

c8243bd932bbdb0b70f5ab5e82f861d4?s=70&d=mm&r=g
161 POSTS0 COMMENTS
- Advertisment -
newspaper

Most Read